கிரிவலம்
Wednesday 1 July 2015
நியதி
விடையொன்று முகிழும்போது வினாவொன்று அமிழும் கரையொன்றை தழுவும்போது கடலோடு அலையும் கரைந்திடும்...!
எரியும் வீட்டில்
துளிர்க்க
துளிக்காய்
நாம் ஏங்க-எம்மில்
தூழியாடி
தூங்குது ஒருகூட்டம்.
யாகம்
தீ யாகங்கள் செய்து
தன்னலம் காத்தோனுக்கு தியாகங்கள் செய்தவன்
மனநலம் அற்றோனே...!
எம்தலைவன்
என்னவனென கூறியும்
எவனவனென காறியும்
தன்னிலை மாறி மாறி
தரணியில் மீந்திருந்தோம்
எங்கும் தெங்கு
பின்நிலவில் மென்கூதலில்-கழனி பின்புலத்தில் வன்குழலோடு தென்னை...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)