வான்மழையை ஏந்தாது
எம்கூரை வாங்கும்
இம்மழலைகளை தாங்காது
பசிகூட ஏங்கும்..!
மழைகண்டு வீடுகசிய
மழலை பசிகொண்டு விழிகசியும்
எழ்மைகொண்ட ஏதிலி
எதைக்கொண்டு பசிகழிக்கும்..?
ஒன்றேகுலம் ஒன்றேதேவன்
என்றோரெல்லாம்
ஒரேதேசம் ஒரேநாடுயென
ம(று)றக்காமல் சொல்லிப்போயினர்...!