கிரிவலம்
Monday 29 April 2013
யாசித்து
வீசியதே விதையாகையில்
விதைத்தது விருட்சமாகாதா.?
துவேசித்து அடிக்கையில்
துடைத்திட துணி-வராதா..?
நேசித்த மக்களும்
பூசித்த மண்ணும் பறிபோகையில்
யாசித்து பொதுமெனெ
போசித்து வாழ்ந்திடலாமா..?
Sunday 28 April 2013
வேடதாரி
கோடாரிக்கு காம்பிலும் சந்தேகம்
வேடதாரிதானே-யது
வேர்கொண்டு மரமாகிட்டால்
அக்கினி தின்றுசோதித்தது தேகந்தனை...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)