கிரிவலம்
Monday 18 October 2010
காதல் கவிதை
கவிதைகள் தேவையில்லை
நம் காதலுக்கு
நீ போதுமே..
காவியங்கள் வேண்டியதில்லை
எனக்கு
நம் காதல் காவியமே...
இங்காவது முடியுமா
காவியம்
காதலர்கள் சேர்வதாய்...?
காவியங்கள் வாழ
காதலர்களை சாகடிக்கிறார்கள்
காதல் வாழ்வதாய் கூறிக்கொண்டு..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment