Tuesday, 29 May 2012

காதல்

படம்தாண்டியும்
வாழ்ந்திடும்
பாத்திரம்போல
நீ
வாழ்கிறாய்
மனதோடு
காதல்....

கரைகடந்தும்
வந்திடும்
அலைபோல
நான்
துடிக்கிறேன்
உன்னோடு
வாழ..........

No comments:

Post a Comment