Sunday, 10 June 2012

வலிகளுடன்


பிரிந்தபின்னே
பிரிந்திடயெதுமின்றி
உனைப்பர்த்தேன்
முள்வேலிக்குள்ளே...!

உன்னைப்பார்த்ததும்
கருவிழந்துபோனது
என்வாழ்க்கையும்
வழமையாகவே
உருவிழக்கும்
என்வார்த்தைகளோடு...!

No comments:

Post a Comment