Saturday, 5 May 2012

நஞ்சமிர்தம்

அம்புக்கிணை
அவள்பார்வை
அங்குசமே
அவள்பேச்சு..!

அமிர்தத்துக்கிணை
அவள்காதல்
அசைந்தயுகம்
அவளோடுநொடி..!

அலைபோல
கரைகண்டதும்
எழுந்துவிட்டேன்
அவளைத்தழுவிட...!

No comments:

Post a Comment