Monday, 21 May 2012

அவள்

கண்ணாலே
கவிபாடிய
கவியவள்.

அழகாலே
அசைத்த
அழகியவள்.

திமிராலே
நெருடிய
தையலவள்

வனப்பிலே
வளைத்த
ஏந்திழையாள்.

கார்குழலால்
வருடியபெண்
கொடியாள்.

காந்தகுரலில்
மயக்கிட்ட
காரிகையவள்.

No comments:

Post a Comment