கடற்கரை
மண்மீது
உன்பெயரோவியம்..
உன்போலவே
எத்துனை
வளைவுகள்
உன்பெயரிலும்..
கணப்பொழுதில்
கடலலை
கவர்ந்து சென்றது
பெயர்வரையை..
கரைதட்டிய
கடற்காற்று
காதில் சொன்னது
"அழகிய முத்துக்கள்
கடலிற்கே சொந்தம்"...!
No comments:
Post a Comment