Sunday, 6 May 2012

உன்வரவோடு

இதமாய் ஒரு
நிலநடுக்கம்
இதயத்தினூடே..!

மென்மையாய்
ஓராழிப்பேரலை
என்னுடலிலும்..!

பிரகாசமாய்
பகலவன்
என்கண்களில்..!

நடனமாடும்
என்நா
இசையின்றி...!

No comments:

Post a Comment