எழுஸ்வரங்கள்
போதுமா
காதலை
கானமாய் இசைக்க..?
எட்டாய்-உந்தன்
சிணுங்கள்
சேர்க்கவா
இதமாய் கோர்க்க..?
மெல்லினம்
இடையினம்
நடுவே உன்குழையல்
இழைத்திடவா..?
குயிலினம்
கூடவே
உன்னினம்
இணைத்திடவா...?
குயிலினம்
கூடவே
உன்னினம்
இணைத்திடவா...?
No comments:
Post a Comment