Monday, 14 May 2012

சிணுங்கள்

எழுஸ்வரங்கள்
போதுமா
காதலை
கானமாய் இசைக்க..?

எட்டாய்-உந்தன்
சிணுங்கள்
சேர்க்கவா
இதமாய் கோர்க்க..?

மெல்லினம்
இடையினம்
நடுவே உன்குழையல்
இழைத்திடவா..?

குயிலினம்
கூடவே
உன்னினம்
இணைத்திடவா...?

No comments:

Post a Comment