மனமிணையில்
மெய்யின்றி
சேர்தல்
மெய்யின்றி
சேர்தல்
பொய்யாகிடாதோ...?
கருமேகமாய்
மோகம்
மழைதூவி
கலைந்திடாதோ...?
சங்கமிக்கையில்
இங்கிதம்
இனிமையை
தந்திடாதோ...?
சாவிலும்
காதல்
முழுமையை
தந்திடாதோ...?
இனிமையை
தந்திடாதோ...?
சாவிலும்
காதல்
முழுமையை
தந்திடாதோ...?
No comments:
Post a Comment