Sunday, 6 May 2012

சாவிலும் காதல்

மனமிணையில்
மெய்யின்றி
சேர்தல்
பொய்யாகிடாதோ...?

கருமேகமாய்
மோகம்
மழைதூவி
கலைந்திடாதோ...?

சங்கமிக்கையில்
இங்கிதம்
இனிமையை
தந்திடாதோ...?

சாவிலும்
காதல்
முழுமையை
தந்திடாதோ...?

No comments:

Post a Comment