Monday, 18 October 2010

காதல் கவிதை

கவிதைகள் தேவையில்லை
நம் காதலுக்கு
நீ போதுமே..

காவியங்கள் வேண்டியதில்லை
எனக்கு
நம் காதல் காவியமே...

இங்காவது முடியுமா
காவியம்
காதலர்கள் சேர்வதாய்...?

காவியங்கள் வாழ
காதலர்களை சாகடிக்கிறார்கள்
காதல் வாழ்வதாய் கூறிக்கொண்டு..

No comments:

Post a Comment