நீ சிந்தும்
வியர்வை கொண்டுதான்
பாரே பாதம் கழுவுகிறது...!
உனக்காகத்தான்
பகலவனே...!
உன்னோடு
ஊடல் கொள்ளத்தான்
உலகையே
மழைத்துளி தழுவியது...!
விண்ணோடு ஒடம்செல்ல
வீட்டோடு வாழ்க்கையோட
உந்தன் தொழில்தானே
உலகிற்க்கே ஆதாரம்...!
No comments:
Post a Comment