Wednesday, 9 May 2012

காதல்.


நெய்தலில்
நெய்து
முல்லையை
கொய்து

பாலையில்
பரிந்து
குறிஞ்சியாய்
மலர்ந்து

மருதத்தில்
விளைந்தது
தையலோடு
தைத்த காதல்....

No comments:

Post a Comment