Saturday, 28 April 2012

தேவதை

கன்னங்கள் குழியும்
காந்தச்சிரிப்பு..
கவிபாடும் அவள்
கண்கள்...!

காற்றோடு இசைமீட்டும்

கார்கூந்தல்..
கனியவைக்கும்
கனீர் குரல்...!

இனிமையாய்

பெண்மைக்கே
மேன்மை-சேர்க்கும்
கன்னியை
என்னிடம் தந்தான்
ஏந்திழை
எனக்குரியதென
எழுத மறந்த
என்னிறைவன்...!!!

No comments:

Post a Comment