Friday, 27 April 2012

ஏமாந்த சில

அந்திசாயும் பொழுது
துகிலுரிந்த பொய்கள்
கறைபடிந்த கைகள்
இறைமையின் இறுமல்..!

சூரியப்பூ முகிழும்
இனிமை மலரும்
குறுநகை குவியும்.

கற்பனை கலையும் நேரம்
மழைமேகமாய் மாறும்
ஏதிலி வாழ்க்கையும்...!

No comments:

Post a Comment