ஏன்டி பெண்ணே என் கண்ணில் பட்ட
உந்தன் பார்வை வந்து..
என் உசிருக்குள்ள தீயமூட்ட
எந்தன் நினைவெல்லாம் நீயே வந்த..!
என் பார்வையில் நீ வந்த
எனக்குள்ள வேகம் உருவாச்சே..
இரவெல்லாம் கனவில் வந்த
என்னுறக்கம் கெட்டு போச்சே..!
கண்ணெதிரே நீ வந்தா
காட்டுதீயா எரியுது என் மனசு..
கன்னியே நீயும் வந்து
கலந்துவிடு என்னோடு..!
உந்தன் பார்வை வந்து..
என் உசிருக்குள்ள தீயமூட்ட
எந்தன் நினைவெல்லாம் நீயே வந்த..!
என் பார்வையில் நீ வந்த
எனக்குள்ள வேகம் உருவாச்சே..
இரவெல்லாம் கனவில் வந்த
என்னுறக்கம் கெட்டு போச்சே..!
கண்ணெதிரே நீ வந்தா
காட்டுதீயா எரியுது என் மனசு..
கன்னியே நீயும் வந்து
கலந்துவிடு என்னோடு..!
No comments:
Post a Comment