நீ என்னுடன் பழகிய தருணங்களை விட
"நீ நினைச்சது தப்பு" என்று என்னைப்பார்த்து
நானே சொன்ன அந்த உயிர் வலித்த கணமே
நினைக்க முடியாமல் மறக்க மாட்டேனென்கிறது...
"நீ நினைச்சது தப்பு" என்று என்னைப்பார்த்து
நானே சொன்ன அந்த உயிர் வலித்த கணமே
நினைக்க முடியாமல் மறக்க மாட்டேனென்கிறது...
No comments:
Post a Comment