உன் நினைவை நிரப்பிக் கொள்கிறதே....
உறக்கமற்ற இரவுகள் போய்.....
உன் கனவுகள் அங்கும் வருகிறதே.....
நாள வழி புனலைக்கூட சுத்தம் செய்யும் என்னிதயம்....
நாணம் வழியும் உன்னைக்கண்டு தன்னிலை மறந்து போகிறதே....
என்னோடு இறந்துபோக நான் மாட்டேன் என்கிறதே.....
உனக்காக துடிப்பதாக அதன் ஒலிகள் சொல்கிறதே......
என்னோடு இறந்துபோக நான் மாட்டேன் என்கிறதே.....
உனக்காக துடிப்பதாக அதன் ஒலிகள் சொல்கிறதே......
No comments:
Post a Comment