இதயம் தீண்டிச்சென்றாளே.
காதல் எனும் விசத்தை....
கண்ணாலே வீசிச்சென்றாளே.
காதல் எனும் விசத்தை....
கண்ணாலே வீசிச்சென்றாளே.
இதமான மௌனபுன்னகையால்.
இரண்டாக இதயம் பிளந்தாளே.
ஒருபாதி எனக்காக-தன்
மீதியோடு விட்டுச்சென்றாளே.
ஒருபாதி எனக்காக-தன்
மீதியோடு விட்டுச்சென்றாளே.
என்னோடு பிறந்த இதயம்...
அவளுக்காக துடிக்கின்றதே.
எனக்காக பார்த்த கண்கள் ....
அவளை மட்டுமே பார்க்கின்றதே.......
அவளுக்காக துடிக்கின்றதே.
எனக்காக பார்த்த கண்கள் ....
அவளை மட்டுமே பார்க்கின்றதே.......
No comments:
Post a Comment