Friday, 17 September 2010

காதல்






இதயம்கொத்தி பாம்பாக-என்
இதயம் தீண்டிச்சென்றாளே.
காதல் எனும் விசத்தை....
கண்ணாலே வீசிச்சென்றாளே.

இதமான மௌனபுன்னகையால்.
இரண்டாக இதயம் பிளந்தாளே.
ஒருபாதி எனக்காக-தன்
மீதியோடு விட்டுச்சென்றாளே.
என்னோடு பிறந்த இதயம்...
அவளுக்காக துடிக்கின்றதே.
எனக்காக பார்த்த கண்கள் ....
அவளை மட்டுமே பார்க்கின்றதே.......




No comments:

Post a Comment