Sunday, 10 June 2012

வேண்டாம்...

மீண்டுவந்திடக்கூடாது
அந்தநாள்
இருந்துவிடட்டும்
கதைசொல்லக்கூடிய
ஞாபகமாக மட்டும்...

இறைவனும்
அருள்தரட்டும்
இறந்தவர் மீண்டுவர
இதயங்கள்
கரையுடைத்து
கண்ணீர் பாச்சட்டும்
கரைத்திட
நிறைந்த சோகங்களை...!

No comments:

Post a Comment