கிரிவலம்
Sunday, 10 June 2012
வேண்டாம்...
மீண்டுவந்திடக்கூடாது
அந்தநாள்
இருந்துவிடட்டும்
கதைசொல்லக்கூடிய
ஞாபகமாக மட்டும்...
இறைவனும்
அருள்தரட்டும்
இறந்தவர் மீண்டுவர
இதயங்கள்
கரையுடைத்து
கண்ணீர் பாச்சட்டும்
கரைத்திட
நிறைந்த சோகங்களை...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment