மடிந்திருந்தால் நேற்றோடு
முடிந்திருக்கும்
காற்றோடு கலந்திருந்தால்.
கற்றையோடு
ஒற்றையாக-உன்
நெற்றிப்பரப்பில்-என்
வெற்றுப்பார்வை...!!!
கைப்பிடிக்கும் தூரம்தான்
ஆனால்...
வெற்றுப்பைகள் நெஞ்யையழுத்த
காற்றுப்பைகள் வேகமாய்...
நமதெல்லாம்-இனி
தனித்தனியாக
நான்மட்டும் தன்னந்தனியாக...
தொலைந்துபோகிறேன்
பேச்சின்றி
தொலைபேசியுமின்றி ...
No comments:
Post a Comment