Monday, 29 April 2013

யாசித்து



வீசியதே விதையாகையில்
விதைத்தது விருட்சமாகாதா.?
துவேசித்து அடிக்கையில்
துடைத்திட துணி-வராதா..?

நேசித்த மக்களும்
பூசித்த மண்ணும் பறிபோகையில்
யாசித்து பொதுமெனெ
போசித்து வாழ்ந்திடலாமா..?

No comments:

Post a Comment