Sunday, 28 April 2013

வேடதாரி

கோடாரிக்கு காம்பிலும் சந்தேகம்
வேடதாரிதானே-யது
வேர்கொண்டு மரமாகிட்டால்
அக்கினி தின்றுசோதித்தது தேகந்தனை...!

No comments:

Post a Comment