Wednesday, 1 May 2013

மேதினம்



பாவுக்கு கருவாகவும்
பாருக்கு எருவாகவும்
பயன்பட்டுக்கொண்டோம்

அரசே மேதின ஊர்வலத்தில்..!
யாரிடத்தில் கேட்கிறது
என்னுரிமையை..?
நான் கேட்கவேயில்லை...!

No comments:

Post a Comment