Wednesday, 8 May 2013

ஏதிலி


வான்மழையை ஏந்தாது
எம்கூரை வாங்கும்
இம்மழலைகளை தாங்காது
பசிகூட ஏங்கும்..!
மழைகண்டு வீடுகசிய
மழலை பசிகொண்டு விழிகசியும்
எழ்மைகொண்ட ஏதிலி
எதைக்கொண்டு பசிகழிக்கும்..?
ஒன்றேகுலம் ஒன்றேதேவன்
என்றோரெல்லாம்
ஒரேதேசம் ஒரேநாடுயென
ம(று)றக்காமல் சொல்லிப்போயினர்...!

2 comments:

  1. அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...:)

      Delete