Monday, 18 October 2010

வெண்மதியாள்


இருட்டினில் உன் முகம் பார்க்க ஆசை
இருந்தும் முடிவதில்லை நிலவாய்
தெரிவதால் உன் வதனம்....


நானும் நிலவாக வளர்கின்றேன்
உன்னைக்காணும்
பௌர்ணமி தினங்களில்.

No comments:

Post a Comment